இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 05

Reha
2 years ago
இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 05

குறள்:- 05
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

பொருள்:- சாலமன் பாப்பையா
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை

பொருள்:- SHELVA SWISS
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.